சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கும் மற்றொரு ஓவருக்கும் இடையேயான நேரத்தை 60 வினாடிகள் ஆக நிர்ணயித்த ஐசிசி-யின் புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே பார்படாசில் இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் புதிய விதிமுறை அமல்படுத்தப்படுகின்றது . இதில் முதல் இரண்டு முறை தாமதமாக பந்து வீசினால் எச்சரிக்கையும் மூன்றாவது முறை தாமதமானால் பேட்டிங் அணிக்கு ஐந்து ரங்கலும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இன்று முதல் அமலாகிறது ICC- யின் புதிய விதிமுறை…. வெளியான அறிவிப்பு…!!
Related Posts
சுப்மன் கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதத்துடன் போட்டியில் விளையாடத் தடை… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் சுப்மன் கில்…
Read more“இதை செய்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி நிச்சயம்”…. ஜெய்ஷா வாக்குறுதி…!!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் அது தொடர்பாகவும் அவர் பேசியுள்ளார். அதாவது இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மாவுக்கு தற்போது…
Read more