சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புயல் நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததில் இருந்து அந்த பணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more