தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரேமலதா உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் தேடி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜயகாந்த் வீடு திரும்பிய கையோடு…. தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு….!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more