ஒத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எப்போது?…. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி அனைத்து வகுப்புகளுக்கும் சனிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு சார்ந்த நிறுவனங்களில் Mass Interviewer / Social Case Worker  ஆகிய பணியிடங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு டிசம்பர் 9…

Read more

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நெல்லை – சென்னை மற்றும் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் இன்று கோவில்பட்டியில் இருந்து புறப்படும். நெல்லை மற்றும் தாதர் விரைவு ரயில் மதுரையிலிருந்து புறப்படும்.…

Read more

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

கல்வி உதவித்தொகைக்கான  என் எம் எம் எஸ் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுக்கு…

Read more

இன்று மதியம் 3 மணிக்கு…. சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு…!!!!

தலைசிறந்த இலக்கியவாதிகளுக்காக ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் இருந்து இன்று மதியம் மூன்று மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று டிசம்பர் 20ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.…

Read more

தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களை இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மற்றும் சென்னை இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இயக்கப்படுகின்றது. குமரி மற்றும் சென்னை…

Read more

BREAKING: நாளை (டிச..20) இந்த 2 மாவட்டங்களில் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!

நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 20ஆம் தேதி நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் இரண்டு மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்த மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் மக்கள்…

Read more

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா கணக்கு இனி செயல்படாது…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்குள் வங்கி தொடர்பான சில பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சில…

Read more

கனமழை எதிரொலி…. இன்று 23 விரைவு ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக சென்னை மற்றும் குருவாயூர் விரைவு ரயில் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் விரைவு ரயில்…

Read more

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணி…. விண்ணப்பத்தாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இதில் முதல்கட்டமாக 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி…

Read more

இனி செல்போன் இருந்தா போதும் ஆவின் பால் வாங்கலாம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காகிதம் இல்லா பால் அட்டை வசதியை பொதுமக்களுக்கு வழங்கும் விதமாக கைபேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மூலமாக பால் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பொதுமக்கள் ஆவியின் வட்டார அலுவலகங்களுக்கு சென்று இணையதளம் மூலம் பதிவு செய்யும்போது…

Read more

அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு …. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு எதிரொலியாக நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.…

Read more

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார் . கீழக்கரை திருபுத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கல நாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிக கன மழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து…

Read more

ஆம்னி பேருந்துகள் இயங்காது….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவை இன்று இயங்காது என…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்றே கடைசி நாள்… உங்க கணக்கு முடக்கப்படும்…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிக்கடி வங்கி சார்பில் வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை தொடர்பான மற்றும் புதிய விதிமுறைகளை அடிக்கடி வங்கிகள் வெளியிட்டு வரும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

232 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 13 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம்…

Read more

சென்னையில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்…. இன்று ஒரு நாள் மட்டுமே…!!!

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த சேதாரங்களை எப்படி சரி செய்வது என தவிர்த்த மக்களுக்கு ஆறுதலாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது…

Read more

இந்த மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. புயல் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் டிசம்பர் நான்கு…

Read more

கனமழை எதிரொலி…. 6 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தொடர் கனமழை காரணமாக நெல்லை மற்றும் சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக…

Read more

விவசாயிகளுக்கு ரூ.6000… இன்று விண்ணப்பிக்கவும்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடைவதற்காக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்…

Read more

இனி இந்த படங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும்…. Netflix பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

சென்சார் செய்த படங்களை மட்டுமே வெளியிடுவது என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்சார் செய்யப்படாத இந்திய படங்களை வெளியிடும் கடைசி ஸ்ட்ரீமிங் தலமாக நெட்பிலிக்ஸ் இருந்து வந்தது. இனி அன்கட் வெர்ஷன் படங்களை எதிர்பார்க்க முடியாது. இந்த நகர்வுக்கு சென்சார்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… திடீர் வட்டி உயர்வு…. வெளியான அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களை நலனுக்காக சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தனது MCLR மற்றும் அடிப்படை வட்டி…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 26 இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை…

Read more

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?…. அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும். தேர்வு முடிவுகளுக்கான காலதாமதம்…

Read more

தாம்பரம் – கொல்லம் இடையே இன்று (டிச..16) முதல் சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சபரிமலை சீசனை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதி இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.45…

Read more

டிசம்பர் 29 நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை பணிகள் தொகுதி எட்டில் அடங்கிய செயல் அலுவலர் நிலை நான்கு பதவிகளுக்கான நேரடி நியமனம் குறித்து காலி பணியிடங்கள் அறிவிப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து…

Read more

இனி பள்ளி கட்டணத்தை சிரமம் இல்லாமல் EMI மூலம் செலுத்தலாம்…. பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது பல மாநிலங்களிலும் தனியார் பள்ளிகள் இஎம்ஐ வசதியை அறிமுகம் செய்தன. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் கட்டண உயர்வால் பெற்றோர்கள் பலரும் இஎம்ஐ விருப்பங்களை தேர்வு…

Read more

டிசம்பர் 17 வெறும் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்… மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினம்தோறும் ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வங்கி கணக்கில் பணம் வந்தது…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.200க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்கள்…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகவும் மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. அதில் 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில்…

Read more

உங்களுக்கு வங்கியில் லாக்கர் இருக்கா?… டிசம்பர் 31 தான் கடைசி நாள்…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு டிசம்பர் 31ஆம் தேதி வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை சமர்ப்பித்திருந்தால் உடனடியாக திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…

Read more

IPL 2024 : டிசம்பர் 19ம் தேதி அணிக்கான வீரர்கள் ஏலம் OTT-ல் ஒளிபரப்பு… இலவசமாக பார்க்கலாம்…!!!

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டி 20 ஓவர்களை கொண்ட பரபரப்பான கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிகம் விரும்பி பார்ப்போம் ஐ பி எல் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் பிசிசிஐ மூலமாக நடத்தப்பட்டு வருகின்றது. 2024…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புயல் பாதிப்பால் தொடர் விடுமுறை காரணமாக அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 13ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் டிசம்பர்…

Read more

தாம்பரம் – கொல்லம் இடையே டிசம்பர் 16 முதல் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சபரிமலை சீசனை முன்னிட்டு டிசம்பர் 16ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு…

Read more

இந்தப் பகுதி மக்கள் டிசம்பர் 18 வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. புயல் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் டிசம்பர் நான்கு…

Read more

232 பணியிடங்கள்… விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 13 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. ரூ.50 லட்சம் விபத்து காப்பீடு…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தொகை 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மூத்த குடிமக்களுக்கு இலவச கண் பரிசோதனை…. உடனே முன்பதிவு பண்ணுங்க… சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச கண் பரிசோதனை சிகிச்சை வழங்க அகர்வால் மருத்துவமனை முன்வந்துள்ளது. இதற்காக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9594924048 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்றும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இலவச…

Read more

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. வெளியான செம ஹாப்பி நியூஸ்….!!!

இந்தியாவில் மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டன. அதன்படி தற்போது காஷ்மீர் மாநில அரசு 2023 ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஊதிய குழுவின்…

Read more

டிசம்பர் 30 முதல் அயோத்திக்கு விமான சேவை…. இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு…!!!

டெல்லியில் இருந்து அயோத்திக்கு டிசம்பர் 30ஆம் தேதி புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வணிக ரீதியாக டெல்லியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை ஜனவரி 6ஆம் தேதியும், அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு வாரத்திற்கு…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…!!

நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலை சீசன் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கலை கட்டுகின்றது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருந்து ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய அதிக அளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்த வருடம் அளவுக்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000… தயார் நிலையில் நிவாரண டோக்கன்கள்…. வெளியான புகைப்படம்…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம்…

Read more

ரூ. 6000 நிவாரணத்தொகை… நாளை முதல் டோக்கன் விநியோகம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான முன்னேறுபாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர் மற்றும்…

Read more

யுஜிசி நெட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு… நாளை மறுவாய்ப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய தகுதி தேர்வான நெட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் ஆறாம் தேதி நெட் தேர்வு சென்னை மற்றும்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு தொடங்கிய நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இனி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12…

Read more

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் அசத்தலான சலுகை… டிசம்பர் 31 தான் கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் எதிர்கால தேவைக்காக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக எஸ்பிஐ வங்கி, ஐடிபிஐ மற்றும் இந்தியன் வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றது. இந்த வங்கியின்…

Read more

Other Story