தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவை இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு பேருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகள் இயங்காது….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!
1. முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read moreவெளியே வராதீங்க…. “இன்றும்… நாளையும் ஆரஞ்ச் அலர்ட்” நிர்வாக எச்சரிக்கை…!!
1. ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: தமிழகத்தின் வடக்கு உள்…
Read more