தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் கனமழைக்கு பிறகு தென் மாவட்டங்களில் மழை பொழிவு சற்று குறைந்துள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10 மணி வரை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை மட்டுமே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி அப்பகுதி மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
தென் மாவட்ட மக்களுக்கு நிம்மதியான செய்தி…. வானிலை ஆய்வு மையம்…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more