தென் மாவட்டத்தின் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரணம் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…

Read more

#BREAKING : தென் மாவட்டங்களில் அதிகனமழை – 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிக கன மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடக்கம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11 மற்றும்…

Read more

தென் மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.!!

மழை வெள்ளத்தால் பாதித்த தென் மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு,…

Read more

6,7,8,9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11…

Read more

டிச.31ஆம் தேதி ரேசன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதீத கனமழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய…

Read more

தென் மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்…. மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம்… முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு மா.சுப்பிரமணியன்…

Read more

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது : முதல்வர் ஸ்டாலின்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மக்களின் நலனுக்காக 2500 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. உழவர் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து நலன் காக்க அமைச்சர் எம் ஆர்…

Read more

நிவாரண பணிகளை விரைந்து முடிக்க…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வெள்ள நீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நிவாரண பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும்…

Read more

மழை, வெள்ள பாதிப்பு…. இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. மலை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து இன்று…

Read more

தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களை இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மற்றும் சென்னை இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து இயக்கப்படுகின்றது. குமரி மற்றும் சென்னை…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு நிம்மதியான செய்தி…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் கனமழைக்கு பிறகு தென் மாவட்டங்களில் மழை பொழிவு சற்று குறைந்துள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10 மணி வரை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும்…

Read more

Other Story