தமிழகத்தில் அதீத கனமழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 31ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும். மழை நிவாரணமாக 6000 ரூபாய் பெற டோக்கன் தரப்படுவதால் அந்த தொகையை பெற ஏதுவாக ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது
டிச.31ஆம் தேதி ரேசன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!
1. முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read moreவெளியே வராதீங்க…. “இன்றும்… நாளையும் ஆரஞ்ச் அலர்ட்” நிர்வாக எச்சரிக்கை…!!
1. ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2. பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: தமிழகத்தின் வடக்கு உள்…
Read more