தமிழகத்தில் கனமழை ஓய்ந்து கடந்த ஒரு வாரமாக வானம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் மீண்டும் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் முன்னோட்டமாக நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மீண்டும் வந்தது கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more