தமிழகத்தில் அதீத கனமழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 31ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும். மழை நிவாரணமாக 6000 ரூபாய் பெற டோக்கன் தரப்படுவதால் அந்த தொகையை பெற ஏதுவாக ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது
டிச.31ஆம் தேதி ரேசன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
அட இது நல்லா இருக்கே…. மக்களுக்கு உதவ தவெக தலைவர் விஜய் போட்ட பலே திட்டம்… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு…!!!
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதற்கு தற்போதையிலிருந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதன்படி மக்களுக்கு சட்ட உதவி வழங்க அனைத்து காவல் நிலையங்களையும்…
Read more2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more