தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மாவட்ட மக்களின் நலனுக்காக 2500 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. உழவர் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து நலன் காக்க அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் களத்தில் உள்ளார்.
6 நாட்களில் பொறுப்பு அமைச்சர்கள் 10 பேர், எம்பி, எம்எல்ஏக்கள் பணியில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்புவதை உறுதி செய்ய பணியாற்றுகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது : முதல்வர் ஸ்டாலின்.!!
Related Posts
திடீர் தலைவலி…. மயங்கி விழுந்த வாலிபர்…. உடற்பயிற்சி கூடத்தில் மரணம்….!!!
வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…
Read moreகொளுத்தும் கோடை வெயில்…. வாகன ஓட்டிகள் கனிவான கவனத்திற்கு…!!!
வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில்…
Read more