முதல் வெற்றி கிடைக்குமா?… சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்த ஹர்திக் பாண்டியா.!!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2024ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.. ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஆனதில் இருந்து, ஹர்திக் பாண்டியாவுக்கு எதுவும் சரியாக…
Read more