சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த சேதாரங்களை எப்படி சரி செய்வது என தவிர்த்த மக்களுக்கு ஆறுதலாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் வெள்ளத்தில் பழுதான வாகனங்களை  டிசம்பர் 18ஆம் தேதி வரை இலவசமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்று டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நீரில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்து விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.