சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த சேதாரங்களை எப்படி சரி செய்வது என தவிர்த்த மக்களுக்கு ஆறுதலாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் வெள்ளத்தில் பழுதான வாகனங்களை டிசம்பர் 18ஆம் தேதி வரை இலவசமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்று டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நீரில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்து விட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.
சென்னையில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்…. இன்று ஒரு நாள் மட்டுமே…!!!
Related Posts
“பாத்ரூம் போகும்போது வரும்போதுலாம் பேட்டி கொடுக்க மாட்டேன்”, யாரா இருந்தாலும் அங்க வாங்க…. அண்ணாமலை அதிரடி!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை. இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனிமேல் வாழ்க்கையில்…
Read moreஓட்டுநர் உரிமம்: மருத்துவச் சான்றிதழ் பெறுவது எப்படி?…. இதோ விவரம்….!!!
மத்திய மோட்டார் வாகன விதிப்படி இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகு தான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவ…
Read more