அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 13 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு Annauniv முகவரியை அணுகவும்.
232 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!
Related Posts
மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிர்மலாதேவி என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிர்மலாதேவியை…
Read moreஆவடி இரட்டை கொலை வழக்கில் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!!
சென்னை ஆவடி அருகே முத்தா புதுப்பேட்டை பகுதியில் சிவம் நாயர் (72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்த மருத்துவர். இவர் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னா (62). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்…
Read more