தலைசிறந்த இலக்கியவாதிகளுக்காக ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் இருந்து இன்று மதியம் மூன்று மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தம் 24 இந்திய மொழிகளில் உள்ள இலக்கியவாதிகளுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று மதியம் 3 மணிக்கு…. சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு…!!!!
Related Posts
அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read moreசெல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read more