தமிழகத்தில் முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு திட்டம் அமலில் உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இனி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!!
Related Posts
My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!
My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…
Read moreதமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…
Read more