இந்தப் பகுதி மக்கள் டிசம்பர் 18 வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்…. மின்வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின்வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது. புயல் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் டிசம்பர் நான்கு…

Read more

Other Story