கனமழை எதிரொலி…. இன்று 23 விரைவு ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக சென்னை மற்றும் குருவாயூர் விரைவு ரயில் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் விரைவு ரயில்…

Read more

Other Story