வங்கி வாடிக்கையாளர்களே…. நீங்க இன்னும் இந்த பணியை முடிக்கலையா?… கணக்கை முடக்கும் அபாயம்…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிக்கடி வங்கி சார்பில் வெளியிடப்பட்டு வரும் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை தொடர்பான மற்றும் புதிய விதிமுறைகளை அடிக்கடி வங்கிகள் வெளியிட்டு வரும் நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

இனி வங்கிக்கு போக வேண்டாம்… வீட்டிலிருந்தே வீடியோ கால் மூலம் கேஒய்சி சரிபார்ப்பு… வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை…!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது வரை நேரடியாக வங்கிகளுக்குச் சென்று கேஒய்சி செயல்முறையை முடிக்கும் முறை நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது…

Read more

“பி.எம் கிசான் திட்டத்தில் ரூ. 4000 வேண்டுமா”…? அப்போ உடனே இந்த வேலையை செஞ்சு முடிங்க….!!

இந்தியாவில் பிரதான் மந்திரி சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 14-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்த 14-வது தவணை…

Read more

Other Story