சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி சமீபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு நலனுக்காக சபரிமலையில் முதியோர் மற்றும் குழந்தைகள் தனி வரிசையில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே சமயம் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு…. பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more