சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி சமீபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு நலனுக்காக சபரிமலையில் முதியோர் மற்றும் குழந்தைகள் தனி வரிசையில் சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதே சமயம் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு…. பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more