சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு…. பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்…!!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி சமீபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு நலனுக்காக சபரிமலையில் முதியோர்…
Read more