தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகின்றது. கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை 10 முதல் 12.30 மணி வரையிலும், 9,10 ஆம் வகுப்புக்கு மதியம் 2 முதல் 4:30 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இன்று….. அரசு அறிவிப்பு….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more