தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமான அரசு சான்றிதழ்கள், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று டிசம்பர் 11ஆம் தேதியும் சென்னையில் டிசம்பர் 12ஆம் தேதி நாளையும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா சான்றிதழ்…. இன்று சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…
Read more“கூட்டணி இல்லைனா திமுக தனித்து ஜெயித்ததே இல்ல!”.. எடப்பாடி பழனிசாமி எடுப்பது எல்லாமே தப்பான முடிவு.. சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி..!!!
தமிழக அரசியலில் கூட்டணி குழப்பங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் ஊடகங்களுக்கு அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஆளும் கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச்…
Read more