சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள தொழில் பழகுணர் இடங்களை பூர்த்தி செய்யும் வகையில் இன்று டிசம்பர் 11ஆம் தேதி சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழில் பழகுநர் இடங்களை தேர்வு செய்த உதவி தொகை உடன் பயிற்சி பெறலாம்.
அரசு ஐடிஐ-யில் இன்று தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
“நான் இறந்துவிட்டேன்”.. பேஸ்புக்கில் கமெண்ட் போட்ட எம்எல்ஏ…. வைரல்….!!!
திருச்சியில் லால்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாக அமைச்சர் நேரு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு கீழ்…
Read moreபெற்றோர்களே OTPஐ ஆசிரியர்களிடம் சொல்லுங்க…. பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில்…
Read more