தமிழகத்தில் கனமழை எதிரொளியாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேர்வ அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் நான்காம் தேதி நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய அட்டவணைப்படி டிசம்பர் 11 தொடங்கி 2024 பிப்ரவரி 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வு அட்டவணை வெளியீடு….!!!
Related Posts
தமிழகத்தில் இன்று (மே5) இங்கெல்லாம் மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!
தமிழகத்தில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மாலை…
Read moreதமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read more