சென்னையில் வெள்ளத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா டிசம்பர் 8 இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் வண்டலூர் பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து நிலை சரியானதால் இத்தனை நாள் இயங்காமல் இருந்த பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வண்டலூர் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2478 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் தற்காலிக…
Read moreபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு…. ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி மிகவும் குறைவு….!!!!
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.70%, பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதம், ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் 88.98…
Read more