சென்னையில் வெள்ளத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா டிசம்பர் 8 இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் வண்டலூர் பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து நிலை சரியானதால் இத்தனை நாள் இயங்காமல் இருந்த பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வண்டலூர் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more