பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி நாளை ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 29ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானை பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை ரோப் கார் சேவை இயங்காது….!!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more