திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில் ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த ரயில் தொடர்ந்து ஜனவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதனைப் போலவே மறுமார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கட்கிழமை தோறும் இந்த ரயில் தொடர்ந்து டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை ஜனவரி 25 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
“வாட்டர் பாட்டில் வேண்டாம்”… தூக்கி அடிச்சிருவாங்க… கண்ணாடி பாட்டில் கேட்ட பிரேமலதா… ஓபிஎஸ் கொடுத்த கமெண்ட்… டம்ளரை வைத்து கூட அடிக்கலாம் என பதிலடி.. வீடியோ வைரல்..!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் டம்ளரில் தண்ணீர் கொடுப்பதால் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு அதிக பணி சுமை ஏற்படுவதாக கூறினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீர்…
Read more“8-முறை CM விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எம்எல்ஏ காமராஜ்”… பேச பேச குறுக்கிட்ட சபாநாயகர்… சிரிப்பலையில் மூழ்கிய அவை… வீடியோ வைரல்..!
தமிழக முதல்வர் விஜய் இன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நடிகராக இத்தனை வருடங்கள் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் சாதித்து தற்போது முதலமைச்சர் ஆக முதல் பிறந்தநாளை கொண்டாடுவதால் அவருக்கு திரையுலக பிரபலங்கள்…
Read more