அதிகரிக்கும் பருவ கால நோய் தொற்று… அரசு நடத்தும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பருவ கால நோய் தொற்றுகளும் அதிகரித்துள்ளன. அதாவது பொதுவாக பருவ காலங்களில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரிப்பது வழக்கம்தான். குடிநீர் மற்றும் கொசுக்கள் மூலம் அதிக அளவில் நோய்…

Read more

Other Story