கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரு நாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் நான்காம் தேதி அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

Read more

சூரசம்ஹாரம்…. நவம்பர் 18 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா பூஜையுடன் இன்று தொடங்கும் நிலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களுக்கு ஊள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஆகஸ்ட் 9 உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே சேலம் மாவட்டத்திலும் இன்று அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு ஊள்ளூர் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆகஸ்ட் 9 உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே சேலம் மாவட்டத்திலும் நாளை அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 5) இந்த மாவட்டத்திற்கு ஊள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா கோவிலின் திருத்தேர் விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள்…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று(ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதை தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று(ஜூலை 31) ஊள்ளூர் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான ஆடி தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அதாவது இன்று  நடைபெற உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலும்…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை(ஜூலை 31) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான ஆடி தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும்…

Read more

உலக பிரசித்தி பெற்ற திருவிழா….. ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 4) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் ஒருவர்தான் அய்யா வைகுண்ட சாமிகள். இவரை சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக பக்தர்கள் வணங்குகின்றனர். வைகுண்ட சுவாமிகள் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும்…

Read more

இன்று (பிப்…27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வாக்கு…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும்…

Read more