ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆகஸ்ட் 9 உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே சேலம் மாவட்டத்திலும் நாளை அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நாளை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை அனைத்து கல்வி நிறுவனங்களும் அரசு அலுவலகங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பாக பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு ஊள்ளூர் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
வங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டது…. உடனே செக் பண்ணுங்க…!!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு…
Read moreஒரே நாளில் தங்கம் விலை ரூ.280 அதிகரிப்பு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும்…
Read more