அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பிரிபடாத மனைக்கு சந்தை வழிகாட்டு மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வையும் இரண்டு சதவீதம் பதிவு கட்டணமும் தற்போது வசூலிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
சற்றுமுன்: கட்டணம் உயர்வு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“அடடே.. இதான் அந்த மாஸ் பேரா?!”… தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவியின் மகனுக்கு நேரில் பெயர் வைத்த முதலமைச்சர் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை திரு.வி.க. நகர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பல்லவி, தனக்குக் குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ‘டி.வி.கே.’ (TVK) என்று பெயர் வைக்கப்போவதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது ஆசையைத்…
Read moreஆச்சரிய குறிகளின் அராஜகம்..! ஜாதி ரீதியாக வசைப்பாடி பெண்ணிடம் அத்துமீறிய தவெகவினர்.. உங்க கட்சியினரை எப்ப தட்டி வைக்கப் போறீங்க..? நயினார் நாகேந்திரன் ஆவேச கேள்வி..!
தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகச் சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள்?” என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.…
Read more