ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவம்பர் 26 ஆம் தேதி இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோத்பூரில் இருந்து இன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜலோர், ஆமதாபாத், சூரத், வர்தா, விஜயவாடா மற்றும் கூடூர் வழியாக நவம்பர் 28 மாலை 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலில் எட்டு குளிர்சாதன பெட்டிகள், ஐந்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோத்பூர் – சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more