ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவம்பர் 26 ஆம் தேதி இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோத்பூரில் இருந்து இன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜலோர், ஆமதாபாத், சூரத், வர்தா, விஜயவாடா மற்றும் கூடூர் வழியாக நவம்பர் 28 மாலை 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலில் எட்டு குளிர்சாதன பெட்டிகள், ஐந்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோத்பூர் – சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more