தமிழகத்தில் பருவ மழைக்காலம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வருகிறது. அதோடு இன்புளுயன்சா காய்ச்சலும் பரவ தொடங்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நவம்பர் 25ஆம் தேதி இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இலவச மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் மருத்துவ முகாம்களில் மக்கள் அனைவரும் பங்கேற்ற பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம்…. மக்களே மறக்காம போங்க….!!!!
Related Posts
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…
Read moreசென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read more