தமிழகத்தில் பருவ மழைக்காலம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வருகிறது. அதோடு இன்புளுயன்சா காய்ச்சலும் பரவ தொடங்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நவம்பர் 25ஆம் தேதி இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இலவச மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் மருத்துவ முகாம்களில் மக்கள் அனைவரும் பங்கேற்ற பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம்…. மக்களே மறக்காம போங்க….!!!!
Related Posts
Breaking: 5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more