மேற்கிந்திய தீவுகள் அணி பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிவெயின் பிராவோவின் சகோதரரான இவர் இங்கிலாந்து எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெறாததால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். சூப்பர் 50 தொடரில் அதிக ரண்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்ற இவர், அணியில் இடம் பெறாதது மிகவும் வருத்தம் அளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.