வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம் நவம்பர் நான்கு மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க….!!!
Related Posts
கோவை சிறையில் கொல்லப்படுவேன்…. என் உயிருக்கே ஆபத்து – சவுக்கு சங்கரால் பரபரப்பு…!!!
கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். பெண் காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக அவதூறு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரது கையை சிறையில்…
Read more5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு ஜெயக்குமார் கொலை..? வெளியான நடுங்கவைக்கும் தகவல்..!!!
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு 4-5 மணிநேரம் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் இரும்பு தகடு, கடப்பா கல் போன்றவை கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்ததாகவும், நீர் நிலைகளில் போடுவதற்காக உடல் கட்டப்பட்டிருக்கலாம்…
Read more