வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம் நவம்பர் நான்கு மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க….!!!
Related Posts
அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை…. ஆடு, ஓநாய், நரி எது வந்தாலும் அசைக்க முடியாது – அதிமுக…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இவர்கள் குறித்து…
Read moreஅதிமுகவுடன் கூட்டணி கிடையாது: பகிரங்கமாக அறிவித்த அண்ணாமலை…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது…
Read more