5446 பணியிடங்கள்…. குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?…. TNPSC முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி 5446 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 9 மாதங்களாக தேர்வு…

Read more

Tangedco-வின் புதிய செயலி… ஓய்வூதியதாரர்களுக்கு இனி இந்த சிரமம் இருக்காது…. சூப்பர் அறிவிப்பு….!!!!

பொதுவாகவே ஓய்வூதியம் பெறும் நபர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிப்பதன் மூலம் ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் அதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதையும் அரசு உறுதிப்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி…

Read more

பச்சை நிறத்திற்கு பதிலாக ஊதா நிற பால் பாக்கெட்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் க்கு பதிலாக ஊதா நிற டிலைட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலில் கூடுதலாக ஒரு சதவீதம் கொழுப்பு சேர்க்கப்படுவதாகவும், கூடுதல் கொழுப்பு…

Read more

ஏர்டெல் பயனர்கள் இ-சிம்க்கு மாறுங்கள்…. வெளியான அறிவிப்பு….!!!

ஏர்டெல் பயனர்கள் இ-சிம் கார்டுக்கு மாறுங்கள் என்று அந்த நிறுவனத் தலைவர் கோபால் விட்டல் கடிதம் எழுதியுள்ளார். ஈசி என்பது ஹார்ட்வேர் சிப் எதுவும் இல்லாமல் software களை கொண்டு உபயோகிக்கப்படுவது. இதன் மூலமாக பாதுகாப்பு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைக்கற்கள் சரிவு காரணமாக மலை ரயில் சேவை இன்று ஒரு…

Read more

கார்த்திகை தீபத்திருநாள்… ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை கட்டாயம்…. மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு…!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் தேதி திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் லைசன்ஸ் காண்பித்தால் மட்டுமே கோவிலில் மலை ஏற டோக்கன் வழங்கப்படும்.…

Read more

கிரிக்கெட்டில் அமலாகும் புதிய விதி…. கேப்டன் மற்றும் பவுலர்களுக்கு செக் வைத்த ஐசிசி..!!

இந்திய ஆடவர் அணி சமீபத்தில் ஐசிசி உலககோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி தழுவியது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா நாளை முதல் பங்கேற்க உள்ள நிலையில் சர்வதேச…

Read more

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆனால் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி SBI Wecare என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பலன்களை வாடிக்கையாளர்கள்…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனமழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறையை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

திருவண்ணாமலை தீபத் திருவிழா… மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு….!!!

திருவண்ணாமலை தீப திருவிழா அன்று மலையேறும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். அதே சமயம் மலையேறும்…

Read more

இன்று முதல் ஆவின் பனீருக்கு சிறப்பு தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் மூலமாக தனியார் நிறுவனங்களின் விலையை விட குறைந்த விலையில் பனீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 100 கிராம் பனீர் 120 ரூபாய்க்கும், 500 கிராம் பனீர் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின்…

Read more

தமிழகத்தில் இன்றே கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை கட்டுவதற்கு இன்று அதாவது நவம்பர் 22 கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்…

Read more

மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைவலி ஆகியவை…

Read more

தமிழகம் முழுவதும் போராட்டம்…. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,…

Read more

தமிழகம் முழுவதும் இனி வாரம் தோறும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மழைக்கால காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என்று சுகாதாரச் செயலாளர் ககம்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனைகளை அணுக வேண்டும் என…

Read more

நவம்பர் 26 முதல் ரயில் சேவைகளில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி ரயில் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் நாகர்கோவில் மற்றும் அதற்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர்…

Read more

இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் பேருந்துகளை விட ரயிலில் மிக குறைந்த கட்டணம் என்பதால் மக்கள் பலரும் அதிக அளவு ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யும்போது பயன டிக்கெட் உறுதி செய்யப்படாமல் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்படுகின்றது. அதன் காரணமாக பயணிகள் பலரும்…

Read more

தமிழகத்தில் நாளை கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை கட்டுவதற்கு நாளை அதாவது நவம்பர் 22 கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்…

Read more

“வங்கிக் கணக்கில் ரூ.12000” : பிரதமர் மோடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

இவர்களுடன் கூட்டணி தொடரும்….. திமுக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தெலுங்கானாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும் தேர்தல் பணி குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை…

Read more

கோவை – ஜோத்பூருக்கு இன்று சிறப்பு கட்டண ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

கோவையிலிருந்து சென்னை பெரம்பூர் வழியாக ராஜஸ்தான் ஜோத்பூருக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து நவம்பர் 21 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு கட்டண ரயில் அடுத்த நான்காவது நாள்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 24 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது மாவட்ட வாரியாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற இந்த…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசு பள்ளிகளில் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. பிறகு பணி…

Read more

தீபத்திருநாள்… தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள்…. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க…!!!!

தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. உடனே செக் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிலருக்கு…

Read more

புதுமண தம்பதிகளுக்கு சிறப்பு டிக்கெட்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

புதுமண தம்பதிகள் திருமலைக்கு வந்து ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றாள் சகல சுகங்களும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனால் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் புதுமண தம்பதிகளுக்காக நாள் ஒன்றுக்கு 20 டிக்கெட் களை தேவஸ்தான நிர்வாகம் ஒதுக்கீடு…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

இன்று இபிஎஸ் தலைமையில்… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!!!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் தலைமையில் பூத் கமிட்டி , இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை…

Read more

இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தன்பாத்திலிருந்து எர்ணாகுளத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21ஆம் தேதி இன்று காலை 6 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 23ஆம் தேதி காலை 10.30…

Read more

நாளை இபிஎஸ் தலைமையில்… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!!!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் தலைமையில் பூத் கமிட்டி , இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை…

Read more

தமிழகம் முழுவதும் 25ம் தேதி முதல் நிறுத்தம்… திடீர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நவம்பர் 25ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணை மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட்…

Read more

பெங்களூருக்கு இன்று சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்…. தொடங்கியது முன்பதிவு….!!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் துறையில் நவம்பர் 20 இன்று இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் காட்பாடிக்கு…

Read more

நவம்பர் 22 முதல் ஆவின் பனீருக்கு சிறப்பு தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் மூலமாக தனியார் நிறுவனங்களின் விலையை விட குறைந்த விலையில் பனீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது 100 கிராம் பனீர் 120 ரூபாய்க்கும், 500 கிராம் பனீர் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின்…

Read more

6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொதுமக்கள் பலரும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒரு சில பரிமாற்றங்களுக்கு மட்டுமே வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் மாதம் வங்கி செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் மாதம்…

Read more

சபரிமலை சீசன்…. சென்னையில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கோட்டயத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ள நிலையில் சென்டரில் இருந்து நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17,…

Read more

தமிழகத்தில் மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் புதிய ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி தற்போது மாநில முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் தால் வளர்த்த பிரிவில் இருக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கு…

Read more

திருப்பதி – காட்பாடி ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் விரைவு ரயில் சேவை நவம்பர் 20 முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பித்ரகுண்டாவில் இருந்து அதிகாலை மணிக்கு சென்ட்ரல் வரும் விரைவு ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை…

Read more

அரையாண்டு அட்டவணை வெளியீடு…. மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22 வரை தேர்வு நடைபெற உள்ளது. 6 முதல் பத்தாம் வகுப்பு…

Read more

சிலிண்டர் விலையில் மாற்றம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டு 1898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் வணிக…

Read more

மேட்டுப்பாளையம் – உதகை இடையே இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்… வெளியான அறிவிப்பு….!!!!

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை நீலகிரி…

Read more

ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் வேலைவாய்ப்பு…. பிரியங்கா காந்தி அறிவிப்பு….!!!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேலை வாய்ப்புக்கான காலண்டர் வெளியிடப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, தெலுங்கானாவில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பி ஆர் எஸ் அரசு விவசாயிகளுக்கு துரோகம்…

Read more

இந்தியா வென்றால் 5 நாட்கள் இலவச ஆட்டோ சவாரி…. ஆட்டோ ஓட்டுநர் அறிவிப்பு…!!!!

உலகக்கோப்பை பைனலில் இந்தியா வென்றால் ஐந்து நாட்கள் இலவச சவாரி வழங்குவதாக சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அனில்குமார் என்பவர் அறிவித்துள்ளார். அதனை போலவே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்றால் 10 நாட்கள் வரை…

Read more

நாரி சக்தி எஸ்.டி.பி திட்டத்தில் பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வர்த்தகம் செய்ய விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்தை யூனியன் வங்கி செயல்படுத்தி வருகின்றது. யூனியன் நாரி சக்தி எஸ்டிபி திட்டத்தில் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகின்றது. 21 முதல் 65…

Read more

ஆதார் கார்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இதற்கு உங்க ஆதார் கார்டு செல்லாது…. புதிய மாற்றம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதாவது வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பதை இன்றியமையாத ஆவணமாக உள்ளது. அதே சமயம் குடிமகனின் பிறந்த தேதி மற்றும் முகவரி…

Read more

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவினில் 2 லட்சம் கறவை மாட்டு கடன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்கும் விதமாக பால் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் 2 லட்சம் கறவை மாடு கடன் வழங்குவதற்கு பால்வளத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பால் கொள்முதலை அதிகரிப்பதற்காக வங்கிகள் உதவியுடன் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன்…

Read more

கூடுதல் பணம் செலுத்தியவர்கள் திரும்பப் பெறலாம்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவை தொடர்ந்து தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அடுத்த செமஸ்டர் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் இனி இதுவும் கிடைக்கும்….. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பலவகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு மதிய உணவுடன் ராகி…

Read more

திருச்செந்தூர் – தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை பிற்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும்…

Read more

இனி Phone pay மூலம் ஈஸியா மெட்ரோ ரயில் டிக்கெட் பெறலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

உலகின் முன்னணி பண பரிவர்த்தனை நிறுவனமாக திகழும் போன் பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் நிலையில் இதன் மூலமாக மொபைல் ரீசார்ஜ், பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் என பல வேலைகளை எளிதில் செய்து முடிக்கலாம்.…

Read more

Other Story