கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைவலி ஆகியவை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும். அதிக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
சாலையோர உணவகங்களில் பூனைக்கறி…. ரூ.100 மட்டுமே… அதிர்ச்சி….!!!
சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும் போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளைப் பிடித்து செல்வதாகவும் அவர்களை விசாரித்த போது 100 ரூபாய்க்கு…
Read moreஎப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more