இணை நோய் உள்ளவர்களுக்கு இது கட்டாயம்…. சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜே.என் 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் தமிழகத்தில் 30 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதனால்…

Read more

வேகமெடுக்கும் புதிய Corona: மாஸ்க் கட்டாயம்…. மத்திய சுகாதாரத்துறை அலெர்ட்…!!

கேரளா போன்ற மாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது மேலும் இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே…

Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. இனி இவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை உத்தரவு…!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கற்பிணிகள் இனி முக கவசம் அணிவது கட்டாயம் என கர்நாடக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை…

Read more

மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைவலி ஆகியவை…

Read more

பொதுஇடங்களில் மாஸ்க் கட்டாயம்…. அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 106 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இது நடந்தால் முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் அணிய வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை…

Read more

Breaking: தமிழகத்தில் இனி இங்கெல்லாம் மாஸ்க் கட்டாயம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி…

Read more

மறந்துராதீங்க…! அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு இன்று முதல் இது கட்டாயம்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் மாஸ்க் கட்டாயம்…. மறந்துராதீங்க மக்களே..!!!

மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.…

Read more

தமிழகத்தில் அதிவேகமாக பரவும் வைரஸ் பாதிப்பு…. மாஸ்க் கட்டாயம்…. அரசு அறிவிப்பு….!!!!

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

Read more

“பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம்”….. அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே H3N2 வகை வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி சிறப்பு காய்ச்சல்…

Read more

அச்சுறுத்தும் அடினோ வைரஸ்…. குழந்தைகளுக்கு மாஸ்க் கட்டாயம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மேற்கு வங்கத்தில் அடிடனோ வைரஸ் அதிகமாக பரவி வருவதன் காரணமாக குழந்தைகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வருடம் மேற்குவங்கத்தில் டிசம்பர் மாதத்தில் தீவிர காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்…

Read more

Other Story