கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் பொதுவெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலைவலி ஆகியவை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும். அதிக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு…. தமிழகத்தில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more