தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி 5446 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 9 மாதங்களாக தேர்வு முடிவு குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5446 பணியிடங்கள்…. குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?…. TNPSC முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more