தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி 5446 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 9 மாதங்களாக தேர்வு முடிவு குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5446 பணியிடங்கள்…. குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?…. TNPSC முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more