தமிழகத்தில் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை கட்டுவதற்கு நாளை அதாவது நவம்பர் 22 கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பிரீமியம் தொகையை கட்ட கால அவகாசத்தை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை கடைசி நாள்…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more