சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரான பிரபல கண் மருத்துவர் எஸ் எஸ் பத்ரிநாத் சென்னையில் இன்று காலமானார். 83 வயதாகும் இவர் 1978 ஆம் ஆண்டு தொடங்கிய சங்கர நேத்ராலயா இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது. பத்மபூஷன், பத்மஸ்ரீ மற்றும் மருத்துவத்துறைக்கான பிசி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பத்ரிநாத் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more